/* */

மதுரை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில், வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிப்பு

தேசிய காங்கிரஸ் கட்சியின் 137 வது ஆண்டு விழாவை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

HIGHLIGHTS

மதுரை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில், வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிப்பு
X

திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோவில் தெருவில் உள்ள கொடிக் கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டது

இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் நூத்தி முப்பத்தி ஏழு வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக, மதுரை திருப்பரங்குன்றம் கீழ ரத வீதி சந்திப்பில் உள்ள சுதந்திர போராட்ட வீரரும் தியாகி வ. உ. சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து, திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோவில் தெருவில் உள்ள கொடிக் கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வில், மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மாபட்டி பாண்டியன், மாநில செயலாளர் மகேந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சத்தியன் சிவன் முன்னிலையில், மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

Updated On: 28 Dec 2021 3:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  2. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  3. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  5. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  6. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  8. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  10. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!