/* */

சோழவந்தான் பேரூராட்சியில் தொழிலதிபர் மனைவி வேட்பு மனு தாக்கல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் தொழிலதிபர் மனைவி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

HIGHLIGHTS

சோழவந்தான் பேரூராட்சியில்  தொழிலதிபர் மனைவி  வேட்பு  மனு தாக்கல்
X
சோழவந்தான் பேரூராட்சியில் கோடீஸ்வர பெண் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதிநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் மாநகராட்சி நகராட்சிகள் பேரூராட்சிகள் உள்ளிட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன/

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட 1.வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக தொழில் அதிபர் ஸ்டாலின் மனைவி ஈஸ்வரி ஸ்டாலின் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் உடன் பார்வர்ட் பிளாக் தேசிய இளைஞர் அணி வழக்கறிஞர் அசோக் ஆர் கிரி ஆகியோர் உடனிருந்தனர்

Updated On: 5 Feb 2022 5:42 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு