சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் அம்மா - மகன் வெற்றி

சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில்  அம்மா - மகன் வெற்றி

சுயேட்சையாக வெற்றி பெற்ற கவுன்சிலர் வள்ளியூரில் மணி.

சோழவந்தானில் பேரூராட்சி தேர்தலில்

1வது வார்டு, சுயேட்சை ஈஸ்வரி வேட்பாளர் வெற்றி

2வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி,

3வது வார்டு அதிமுக கணேசன் வெற்றி

4 வது வார்டில் சிவா (திமுக) வெற்றி.

5 வது வார்டில் வசந்தி(அதிமுக) வெற்றி..

6வது வார்டில் சரண்யா (அதிமுக) வெற்றி.

7 வது வார்டில் அதிமுக வேட்பாளர் கணேசன் வெற்றி

8வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் மருதுபாண்டியன் வெற்றி

9 வது வார்டில் அமமுக வேட்பாளர் வக்கீல் சத்தியபிரகாஷ் வெற்றி

10 வது வார்டில் திமுக வேட்பாளர் கொத்தாளம் செந்தில் வெற்றி

11வது வார்டில் திமுக வேட்பாளர் ஜெயராமன் வெற்றி

12 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ரேகா ராமசந்திரன் வெற்றி

13வது வார்டில் சுயேச்சை வள்ளிமயில் வேட்பாளர் வெற்றி

14வது வார்டில் திமுக வேட்பாளர் நிஷா கெளதமராஜா வெற்றி

15 வது வார்டில் திமுக வேட்பாளர் வீ.குருசாமி வெற்றி

16வது வார்டில் திமுக செல்வராணி வேட்பாளர் வெற்றி

17வது வார்டில் அதிமுக வேட்பாளர் சண்முகபாண்டியராஜா வெற்றி

18 வது வார்டில் திமுக வேட்பாளர் லதாகண்ணன் வெற்றி

Tags

Next Story