/* */

சோழவந்தான் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து: காயமடைந்தவர்களுக்கு ஆட்சியர் ஆறுதல்

காயம் அடைந்த 6 நபர்கள் மட்டும் மேல் சிகிச்சைக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே பஸ் கவிழ்ந்து  விபத்து: காயமடைந்தவர்களுக்கு ஆட்சியர் ஆறுதல்
X

 மதுரை ராஜாஜி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வரும்  பயணிகளுக்கு ஆறுதல் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம். இரும்பாடி கிராமத்தில் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் மதுரையிலிருந்து அய்யம்பாளையம் சென்ற பாண்டி முருகன் என்ற தனியார் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் , காயம் அடைந்த 6 நபர்கள் மட்டும் மேல் சிகிச்சைக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ் சேகர், நேரில் சந்தித்து மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். உடன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளார்.

Updated On: 2 Aug 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  4. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  5. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  6. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  7. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  8. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...