/* */

மதுரையில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: போலீஸார் விசாரணை

மதுரை விமான நிலையம் செல்லும் பிரதான சாலையில் உள்ள அவனியாபுரம் பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம் மையம் அமைந்துள்ளது

HIGHLIGHTS

மதுரையில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: போலீஸார் விசாரணை
X

மதுரையில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எ.மில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக அவனியாபுரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மதுரை விமான நிலையம் செல்லும் பிரதான சாலையில் உள்ள அவனியாபுரம் பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம். மிஷினை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்திலிருந்து காவல்துறைக்கு கொடுக்கபட்ட தகவலின் அடிப்படையில், காவல்துறை விரைந்து செயல்பட்டதால் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம் .மையத்தில் கொள்ளை முயற்சி குறித்து தடயங்களை சேகரித்த அவனியாபுரம் குற்றப்புலனாய்வு காவல் ஆய்வாளர் விமலா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மிகவும் பரபரப்பாக மக்கள் போக்குவரத்து மிகுந்து காணப்படும் மதுரை விமான நிலைய சாலையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 6 Jun 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  6. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  7. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  10. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...