/* */

வாடிப்பட்டி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் அதிமுக நூதனப் போராட்டம்

வாடிப்பட்டி பேரூராட்சி மன்றக் கூட்டதிற்கு கறுப்பு ஆடை அணிந்து வந்த அதிமுக கவுன்சிலர்கள் கண்களில் கறுப்பு துணியை கட்டிக்கொண்டு வெளிநடப்பு

HIGHLIGHTS

வாடிப்பட்டி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் அதிமுக நூதனப் போராட்டம்
X

வாடிப்பட்டி பேரூராட்சி கூட்டத்திலிருந்து கண்களில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு வெளிநடப்பு செய்த அதிமுகவினர்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி உறுப்பினர்களின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. இதில் ,பங்கேற்ற அதிமுக கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வை கண்டித்தும் ,காலி மனைக்கு 100 சதவீத வரி உயர்வைக் கண்டித்தும், பேரூராட்சி தலைவர் ஒருமையில் பேசுவதாக கூறியும், காரசார விவாதத்தில் ஈடுபட்டனர் .

தொடர்ந்து, அவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு வெளிநடப்பு செய்தனர்.

Updated On: 11 April 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?