/* */

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு அனுமன் சேனா சார்பில் 5 அடி வேல் காணிக்கை

சொக்கநாதர் கோயிலில் 5 அடி வேலுக்கு பூஜை செய்து யாத்திரையாக வந்து முருகனுக்கு காணிக்கையாக செலுத்தினர்

HIGHLIGHTS

மதுரை திருப்பரங்குன்றம்  கோயிலுக்கு அனுமன் சேனா சார்பில்  5 அடி வேல் காணிக்கை
X

 5 அடி வேலுக்கு பூஜை செய்து யாத்திரையாக வந்து  திருப்பரங்குன்றம் முருகனுக்கு காணிக்கையாக செலுத்தினர்

சிதம்பரம் நடராஜரையும், தில்லை காளியையும் அவதூறாக பேசியவரை சூரசம்ஹாரம் செய்ய வேண்டி அனுமன் சேனா சார்பாக திருப்பரங்குன்றம் கோவிலில் வேல் காணிக்கையாக வழங்கப்பட்டது:

சிதம்பரம் நடராஜரையும் , தில்லை காளியும் அவதூறாக பேசிய வரை தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவே, கடவுளை தண்டிக்க சூரசஹாரம் செய்வதற்காக அனுமன் சேனா சார்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 5 அடி வேல் காணிக்கையாக வழங்கினர். இதற்காக, திருப்பரங்குன்றம் அருகே உள்ள சொக்கநாதர் கோயிலில் இருந்து 5 அடி வேலுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் யாத்திரையாக வந்து முருகனுக்கு வேலை காணிக்கையாக செலுத்தினர்.

இதுகுறித்து, அனுமன் சேனா நிர்வாகிகள் கூறுகையில்.. தற்போதைய ,தமிழக அரசு இந்துக்களுக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருகிறது . தற்போது ,சிதம்பரம் நடராஜரையும், தில்லை காளியையும் அவதூறாக பேசிய அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எனவே ,அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சூரசம்ஹாரம் செய்வதற்காக அனுமன் சேனா சார்பாக வேல் காணிக்கையாக வழங்குகிறோம். தொடர்ந்து, இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவதாகவும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.

Updated On: 18 May 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...