/* */

அவனியாபுரத்தில் 2 கிலோ கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது

cannabis smuggled in Avanyapuram One arrested

HIGHLIGHTS

அவனியாபுரத்தில்  2 கிலோ கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது
X

மதுரை அருகே பிடிபட்ட கஞ்சா

அவனியாபுரம் அருகே 2 கிலோ கஞ்சா 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வாலிபர் கைது.

மதுரை அவனியாபுரம் அருகே ,மாநகராட்சி காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் விசாரணை செய்ததில், அவரிடமிருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த 1,17,780 ரூபாய் இருந்ததும் தெரிய வந்தது. எனவே, மதுரை மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரை அவனியாபுரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Jun 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  6. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  7. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  8. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  9. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  10. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!