/* */

காரியாபட்டியில் சோலார் மின் விளக்கு திட்டம்: பேரூராட்சித் தலைவர் தொடக்கம்

இராமநாதபுரம் எம்.பி. மேம்பாட்டு நிதி திட்டத்தில் காரியாபட்டி பேரூராட்சியில் சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது

HIGHLIGHTS

காரியாபட்டியில் சோலார் மின் விளக்கு திட்டம்: பேரூராட்சித் தலைவர்  தொடக்கம்
X

காரியாபட்டியில் அமைக்கப்பட்டுள்ள  சேலார் மின் விளக்கை தொடக்கி வைத்த பேரூராட்சித்தலைவர் செந்தில்

காரியாபட்டியில் சோலார் மின்விளக்கு திட்டத்தை பேரூராட்சித்செந்தில் தொடக்கி வைத்தார்.

இராமநாதபுரம் எம்.பி. மேம்பாட்டு நிதி திட்டத்தில் சோலார் மின்விளக்குகள் அமைக்க காரியாபட்டி பேரூராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, காரியாபட்டி சக்தி மாரியம்மன் கோவில் , ஆசிரியர் காலனி, எழில்நகர் உள்ளிட்ட 6 இடங்களில் சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில், சோலார் மின்விளக்கும் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். காரியாபட்டி பேரூராட்சி மக்களின் கோரிக்கை ஏற்று, சோலார் மின்விளக்கு அமைக்க ஏற்பாடு செய்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் நிதி ஒதுக்கீடு செய்த இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனிக்கும் பொதுமக்கள் சார்பாக பேரூராட்சி தலைவர் செந்தில் நன்றி கூறினார்.

Updated On: 7 March 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  2. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  3. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  4. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  5. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  6. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  7. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  8. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்