/* */

சோழவந்தானில் கடன் பிரச்சனையால் மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை

மதுரை சோழவந்தானில், மருந்து விற்பனை பிரதிநிதி கடன் தொந்தரவால் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

சோழவந்தானில் கடன் பிரச்சனையால் மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை
X

மதுரை மாவட்டம் சோழவந்தான் தெற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர், மதுரையில் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். நேற்று, அவ்வழியே சென்ற பயணிகள் ரயில் முன் பாய்ந்து மூர்த்தி தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து, ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், மூர்த்திக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில் இரண்டு மாத குழந்தைகள் உள்ளதாகவும், மனைவி மற்றும் குடும்பச் செலவுக்கு ஏற்பட்ட கடனைஅடைக்க முடியாத நிலையில் மனவருத்தத்தில் மூர்த்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டதால், வேறு வழியின்றி, தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Updated On: 22 March 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...