/* */

வாடிப்பட்டி அருகே கார் மோதியதில் சாலையில் சென்ற 2 பசு மாடுகள் இறப்பு

மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் ஸ்டேட் வங்கி அருகே, கார் மோதியதில் 2 பசுமாடுகள் இறந்தன.

HIGHLIGHTS

வாடிப்பட்டி அருகே கார் மோதியதில் சாலையில் சென்ற 2 பசு மாடுகள் இறப்பு
X

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், வயது 55, இவரது மாடு மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு, மதுரை - திண்டுக்கல் செல்லும் தேசிய நான்கு வழி சாலையை கடக்க முயன்றன. அப்போது கேரளாவில் இருந்து மதுரை நோக்கி வந்த செரிப் வயது 35 என்பவரின் கார் இரண்டு பசு மாடுகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பசு மாடுகள் இறந்தன. இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார், செரிப் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 19 Nov 2021 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...