/* */

மதுரை வாடிப்பட்டியில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய மினிபஸ் டிரைவர் கைது

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆசைவார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மதுரை வாடிப்பட்டியில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய மினிபஸ் டிரைவர் கைது
X

கைது செய்யப்பட்ட தங்கபாண்டியன்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பூச்சப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாண்டியன் வயது(40) ஏற்கனவே திருமணமானவர்.

இவர் அப்பகுதியில் மினி பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வாடிப்பட்டி பகுதியில் 12-ம வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியிடம் தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மாணவி 4 மாதம் கர்ப்பமாக உளளார். மாணவி கர்ப்பம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பெற்றோர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர் .புகாரின் அடிப்படையில் வாடிப்பட்டி போலீசார் டிரைவர் தங்க பாண்டியனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Dec 2021 1:20 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  3. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  4. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  5. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  6. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  9. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. அருப்புக்கோட்டை
    அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய அமைச்சர்!