/* */

மதுரை அருகே பாஸ்ட் புட் கடையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உ.யிரிழப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பாஸ்புட் கடையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்

HIGHLIGHTS

மதுரை அருகே பாஸ்ட் புட் கடையில்  மின்சாரம் தாக்கி ஒருவர் உ.யிரிழப்பு
X

பைல் படம்


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நகரில் ராமநாயக்கன் பட்டியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடையில் மின்சாரம் இல்லாத போது பேட்டரி மூலம் மின்சாரம் விளக்கு பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், இன்று பேட்டரி மூலம் மின்சார விளக்கு இயக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக பேட்டரியில் இருந்து மின்சாரம தாக்கியதில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Updated On: 24 Nov 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  3. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  4. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  5. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  6. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  7. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  8. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  10. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா