/* */

அலங்காநல்லூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது: போலீசார் அதிரடி

அலங்காநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அலங்காநல்லூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது: போலீசார் அதிரடி
X
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை விசாரிக்கும் போலீசார்.

மதுரை மாவட்டத்தில் சூதாட்டம் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மதுரை மாவட்ட தனி படையினருக்கு சூதாட்டம் சம்மந்தமாக கிடைத்த தகவலை அடுத்து, அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாகைக்குளம் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டு கட்டுகள்-55, ரூ.44,710 ரொக்கத்தை பறிமுதல் செய்த அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுபோன்று சமுதாய சீர்கேடுகளை உருவாக்கும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

Updated On: 29 Jan 2022 4:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?