/* */

திருச்சுழி திருமேனி நாதர் ஆலயத்தில் பங்குனி தேரோட்டம்

திருச்சுழியில் திருமேனிநாதர் கோயில் பங்குனி உற்சவ விழா முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

திருச்சுழி திருமேனி நாதர் ஆலயத்தில் பங்குனி தேரோட்டம்
X

திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் நடந்த  தேரோட்டம்

திருச்சுழியில் திருமேனிநாதர் கோயில் பங்குனி உற்சவ விழா முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது .

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் அமைந்துள்ள இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா 10 நாட்கள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, கடந்த 10 நாட்களாக சர்வ அலங்காரங் களுடன் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனைக்குப் பின் பொதுமக்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை இழுத்தனர் .தேர் முக்கிய வீதிவழியாக வந்து நிலையை அடைந்தது.

Updated On: 18 March 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...