/* */

மதுரையில், உலக தற்கொலை தடுப்பு தினம், விழிப்புணர்வு முகாம்

மதுரையில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரையில், உலக தற்கொலை தடுப்பு தினம், விழிப்புணர்வு முகாம்
X

உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

மதுரை கே புதூர் இலக்குவனார் மனநல மருத்துவமனை வளாகத்தில், உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மனநல ஆலோசகர் வினோத்குமார் வரவேற்றார். மருத்துவமனை தலைமை மருத்துவர் செல்வமணி தினகரன், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பற்றி எடுத்துக் கூறினார்.

மதுரை சமூக அறிவியல் கல்லூரி மாணவிகள் மாயா, கீர்த்திகா, தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தன்யாஸ்ரீ, ஹரிணி,கார்த்திகா, திருச்செல்வி, பணியாளர்கள் பேகம், தாரணி, கண்ணன்,குமாரவேல், அன்பரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மருத்துவமனை நிர்வாக மேலாளர் முருகு இலக்குவன் நன்றி கூறினார். முகாம் நிறைவில், தற்கொலை தடுப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

Updated On: 11 Sep 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்