/* */

மதுரை: பொதுமக்கள் இன்றி கோவில் குளத்தில் நடந்த தெப்பத்திருவிழா

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா, பக்தர்களின்றி பொற்றாமரைக் குளத்தில் எளிமையாக நடந்தது.

HIGHLIGHTS

மதுரை: பொதுமக்கள் இன்றி கோவில் குளத்தில் நடந்த தெப்பத்திருவிழா
X

பக்தர்களின்றி, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற தெப்பத்திருவிழா. 

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும், பல ஆயிரம் மக்கள் முன்னிலையில், மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில், தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவலை தடுக்க, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழாவானது, பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தில், எளிமையாக நடைபெற்றது. தெப்பத்தில் எம்பெருமான் பவனி வந்தார். தெப்பத்திருவிழாவை நேரில் காண இயலவில்லையே என்று பக்தர்கள் பலரும் தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தினர்.

Updated On: 19 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது