/* */

மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்தது உயர்நீதி மன்றம்

மாரிதாஸ் மீது மதுரை மாநகர் காவல் துறை பதிவு செய்த வழக்கை ,ரத்து செய்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது

HIGHLIGHTS

மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்தது உயர்நீதி மன்றம்
X

பைல் படம்

மதுரையில், மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கை ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பதிவு வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் - மாரிதாஸ் மீது மதுரை மாநகர் காவல் துறையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ,ரத்து செய்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு, மதுரை கடச்சனேந்தலில் வீட்டில் இருந்த மாரிதாஸை, மதுரை அண்ணாநகர் உதவி ஆணையாளர் சூரக்குமார் தலைமையில் போலீஸார் கைது செய்தனர்.

Updated On: 14 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...