மதுரை: திருடு போன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை
போலீஸாரால் மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த மதுரை மாவட்ட காவல்காணிப்பாளர் பாஸ்கரன்
By - N. Ravichandran |11 Nov 2021 11:30 AM GMT
செல்போனை கவனமுடன் வைத்தி்ருக்க வேண்டுமென பொதுமக்களிடம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்
மதுரையில் திருடு போனரூ.15லட்சம் மதிப்பிலான 111 செல்போன்கள் உரியவர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
மதுரை மாவட்ட காவல்நிலையங்களில் கடந்த மாதத்தில் பதிவான மொபைல் திருட்டு வழக்குகளில் 15லட்சத்து 80ஆயிரத்து598ரூபாய் மதிப்புடைய 111செல்போன்கள் கண்பிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பங்கேற்று மீட்கப்பட்ட செல்போன்களை சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக வழங்கினார். செல்போனை கவனத்துடன் வைத்தி்ருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu