/* */

மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி

மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் முன்னே சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியானார்.

HIGHLIGHTS

மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி
X

பைல் படம்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே மணப்பட்டி நான்குவழி சாலையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் முன்னே சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் பெரியசிவல்பட்டியை சேர்ந்த சின்னகருப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், அவரது சகோதரர் சின்னையா மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற மணப்பட்டியை சேர்ந்த நந்தகுமார் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர், வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Updated On: 21 Jun 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  5. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  8. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  9. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  10. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !