/* */

மதுரை அருகே ஊட்டச்சத்து கண்காட்சி: அமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரை அருகே ஊட்டச்சத்து கண்காட்சி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

மதுரை மாவட்டம், கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலாத்தூர் ஆர்.ஆர். மஹாலில், சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சியில், அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தொடர்பான கண்காட்சியை, மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர் தலைமையில், பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

Updated On: 9 April 2022 10:43 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    வணிகர் சங்க பேரமைப்பு: சத்தியில் துவக்க விழா ஆலோசனைக் கூட்டம்
  2. இந்தியா
    மிசோரம் கல்குவாரியில் பாறை சரிந்து 14 பேர் பலி
  3. ஆன்மீகம்
    வெந்நீர் அபிஷேகம் நடக்கும் அதிசய சிவன் கோவில்!
  4. லைஃப்ஸ்டைல்
    கடனாகக் கொடுக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா?
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே ,கத்தியை காட்டி மிரட்டி வியாபாரிடம் வழிப்பறி; மூன்று...
  6. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே மூதாட்டி கொலை; பேரனை தேடும் போலீசார்
  7. கல்வி
    கல்விக் கடன் பெறத் திட்டமிடும் மாணவர்களுக்கு முக்கியம்
  8. வீடியோ
    Stalin ஆட்சி - Kamarajar ஆட்சி Comparison பண்றதா ?#mkstalin #dmk...
  9. கிணத்துக்கடவு
    மதுக்கரையில் 5 கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    சப்பாத்தியை இனிமேல் நெய்யுடன் சாப்பிடுங்க!