அலங்காநல்லூர் அருகே அம்மன் ஆலயத்தில் மண்டலாபிஷேகம்

அலங்காநல்லூர் அருகே அம்மன் ஆலயத்தில் மண்டலாபிஷேகம்
X

அலங்காநல்லூர் அருகேயுள்ள அம்மன் கோவிலில் மண்டல பூஜை

சேந்த மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாரம்மன் ஆலயத்தின் மண்டலாபிஷேகம்

அலங்காநல்லூர் அருகே கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், சேந்த மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாரம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, நாற்பத்தி எட்டாவது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!