/* */

மதுரை அருகே மேலூரில் கோயில் மாடு இறப்பில் மர்மம்: இருவர் கைது.

மதுரை மேலூர்- கோயில் காளை சந்தேக மரணம் தொடர்பாக போலீஸார் இருவரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

மதுரை அருகே மேலூரில் கோயில் மாடு இறப்பில் மர்மம்: இருவர் கைது.
X

மேலூர் அருகே கோவில்மாடு மர்மமான முறையில் உயிரிழப்பு, இருவரை பிடித்து கீழவளவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் கீழவளவு அருகே பெரும்பாளபட்டி கிராமத்தில் உள்ள முத்தம்மாள் கோவில் ஜல்லிக்கட்டு காளை, அலங்காநல்லூர், பாலமேடு, உறங்கான்பட்டி, கண்டுபட்டி, சிராவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்துக்கொண்டு பல பரிசுகளை வென்ற நிலையில், கடந்த இரு தினங்களாக இந்த கோவில் ஜல்லிக்கட்டு காளையை காணாத நிலையில், பண்ணிவீரன்பட்டியைச் சேர்ந்த வீரய்யா, மற்றும் கருப்பையா ஆகியோரது தோட்டத்தில் உடலில் மின்சாரம் பாய்ந்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளது.

இதுகுறித்து, பெரும்பாளபட்டி கிராமத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வீரய்யா மற்றும் கருப்பையா ஆகியோரை கீழவளவு காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 Jun 2021 7:41 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  7. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  9. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  10. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது