போதையில் மகளுக்கு பாலியியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

போதையில் மகளுக்கு பாலியியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை
X
போதையில் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து மதுரை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது

மதுரையில் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மதுரையில் மதுபோதையில் தனது மக்களுக்கு பாலியல் தொல்லை அளித்தகாக கடந்த 2015-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையில், ஆறுமுகத்துக்கு சாகும்வரை, ஆயுள் தண்டனை விதித்து மதுரை போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார்.

Tags

Next Story
ai in future agriculture