/* */

மதுரையில் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு

மதுரையிலுள்ள உணவகங்களில் சமைக்கப்படும் பொருள்களின் தரம் குறித்து உணவுப்பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

HIGHLIGHTS

மதுரையில் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு
X

மதுரையிலுள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பழைய சிக்கன் மாமிசத்தை பறிமுதல் செய்தனர்.

உணவகத்தில் சிக்கன் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட குழந்தை மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அசைவ உணவகங்களில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில், உள்ள 52கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராம் தலைமையிலான குழுவினர், நேரில் ஆய்வு செய்து,10கிலோ பழைய சிக்கன் மாமிசத்தை பறிமுதல் செய்தனர். அத்துடன், 5 கடைகளுக்கு நோட்டீஸ் அளித்தனர். சிக்கன் ஷவர்மா கடைகளில், பழைய சிக்கன் கறிகளை பயன்படுத்தக்கூடாது, சமைத்த உணவுப்பொருட்களை ப்ரீட்ஜரில் வைக்க கூடாது, உணவுப்பொருட்களில் வண்ணம் சேர்த்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 5 May 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...