/* */

அழகர்கோவில் கருப்பணசாமிக்கு முன்னாள் அமைச்சர் அரிவாள் காணிக்கை

அழகர் கோவில் 18-ம் படி கருப்பணசாமி கோவிலில் முன்னாள் அமைச்சர் எஸ் .பி .வேலுமணி அரிவாள் காணிக்கையாக வழங்கினார்.

HIGHLIGHTS

அழகர்கோவில் கருப்பணசாமிக்கு முன்னாள் அமைச்சர் அரிவாள் காணிக்கை
X

பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு அரிவாள் காணிக்கை அளித்த எஸ்பி வேலுமணி

மதுரை அருகே அழகர் கோவில் 18-ம் படி கருப்பசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு நேர்த்திக்கடனாக அரிவாள்கள் அளிப்பது காலம் காலமாக நடைபெற்றுவரும் சடங்காகும்.

முன்னாள் அமைச்சர் எஸ் .பி .வேலுமணி, இன்று 18-ம் படி கருப்பசாமி கோவிலுக்கு அரிவாள் காணிக்கையாக, வழங்கினார். உடன், முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியபுள்ளான், ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எஸ் .பி .வேலுமணி பதினெட்டாம் படி கருப்பணசாமிக்கு அரிவாளை காணிக்கையாக செலுத்தியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

Updated On: 16 April 2022 2:55 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி