/* */

பயணிகளை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர்: இறந்தும் கடமை தவறவில்லை

மதுரையில் ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டது காரணமாக டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பயணிகளை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர்:  இறந்தும் கடமை தவறவில்லை
X

பைல் படம்.

மதுரை, ஆரப்பாளையம் பஸ் நிலையத்திலிருந்து 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு கொடைக்கானல் கிளம்பியது அரசு பேருந்து. இந்த பேருந்து புறப்பட்ட ஐந்து நிமிடத்திலேயே, மதுரை குரு தியேட்டர் சிக்னல் அருகே செல்லும் போது, செக்கானூரணியை சேர்ந்த ஓட்டுனர் ஆறுமுகத்திற்கு (வயது 44) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இருப்பினும் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால், பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். இருப்பினும் ஓட்டுநர் ஆறுமுகம் மாரடைப்பு காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Updated On: 9 Dec 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!
  2. வீடியோ
    😡DMK-வை விமர்சித்தா கஞ்சா வழக்கா ? SavukkuShankar விவகாரத்தில்...
  3. வீடியோ
    SavukkuShankar-க்கு X-Ray எடுக்க இரண்டு நாளாக போராடும் வழக்கறிஞர்...
  4. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  6. வீடியோ
    SavukkuShankar கையை உடைத்த Police வழக்கறிஞர் பாகிர் தகவல் !#police...
  7. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள் எடுத்து வரத் தடை; மாவட்ட...
  8. வீடியோ
    SavukkuShankar-க்கு எப்படி அடி பட்டுச்சு வழக்கறிஞர் காண்பித்த ஆவணம்...
  9. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  10. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!