மதுரை அருகே வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி

மதுரை அருகே வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி
X
மதுரை அருகே வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது; அப்போது, இருசக்கர வாகனம் ஒன்றின் மீது அந்த பஸ் மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அர்ச்சுனன் (20), ஸ்ரீகாந்த் (21) என்ற இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து, போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future