/* */

மதுரை அருகே செல்போனில் விளையாடியதால் பெற்றோர் கண்டிப்பு: சிறுவன் தற்கொலை

மதுரையில் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

மதுரை அருகே செல்போனில் விளையாடியதால் பெற்றோர் கண்டிப்பு: சிறுவன் தற்கொலை
X

பைல் படம்.

மதுரையில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை தந்தை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த முத்துமாரி என்பவரின் மகன் பிரான்சிஸ் எபினேசர். இவர் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

இதனால் அவரது பெற்றோர் சிறுவனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மனமுடைந்த 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 27 Sep 2021 8:06 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!