/* */

மதுரை மாநகராட்சியில் புதிய ஆணையாளர்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக கார்த்திக்கேயன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

HIGHLIGHTS

மதுரை மாநகராட்சியில் புதிய ஆணையாளர்
X

மாநகராட்சி ஆணையாளராக கார்த்திக்கேயன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் மிகப்பெரிய மாநகராட்சியான மதுரையில், வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப், அம்ருத் திட்டங்களை செம்மைப்படுத்தி மேம்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை பழமையும், தொன்மையும் மாறாமல் நவீன மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அதிகாரிகளின் ஆலோசனைகள் மற்றும் பொதுமக்கள் கருத்துக்களை பெற்று மதுரையை நவீனமயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுரையை நவீனமயமாக்க திட்டங்கள் வகுக்க அடிப்படை பணிகள் தொடங்கப்படும். மதுரையில், கொரானா பரவல் குறைந்துள்ளது. கொரானா தடுப்பு பணிகள் நல்ல முறையில் சென்று கொண்டுள்ளது.அது தொடர்ந்து செய்யப்படும் எனக், கூறினார்.

Updated On: 14 Jun 2021 1:38 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி