/* */

மதுரையில் திடீரென பெய்த சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இன்றும் திடீர் மழை பெய்து மதுரை மாநகரை குளிர்வித்துள்ளது.

HIGHLIGHTS

மதுரையில் திடீரென பெய்த சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

மதுரையில் பெய்த மழை.

மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கடும் வெப்பம் நிலவியது. பிற்பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் காரணமாக, சூடானக் காற்று வீசியது. இரவு நேரங்களில், கடும் வெப்பம் நிலவி வருகிறது.

வெப்பத்தை தணிக்கும் வகையில், மதுரை நகரில், கோரிப்பாளையம், தல்லாகுளம், அண்ணாநகர், கோமதிபுரம், யாகப்பநகர், வண்டியூர் பகுதிகளில் திடீரென சாரல் மழை பெய்தது.

இதனால், மதுரை நகரில் மாலை நேரத்தில் வெப்பம் லேசாக தணிந்தது. மதுரை நகரில் வெப்பம் பெய்த சாரல் மழையால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 8 Aug 2021 1:41 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  2. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  3. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  4. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  5. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  6. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..
  10. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?