/* */

சாத்தான்குளம், தந்தை மகன் கொலை வழக்கு: வழக்கறிஞரிடம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞரிடம் இன்று விசாரணை நடைபெற்றது

HIGHLIGHTS

சாத்தான்குளம், தந்தை மகன் கொலை வழக்கு: வழக்கறிஞரிடம் விசாரணை
X

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. முக்கிய சாட்சியான, வழக்கறிஞர் மணிமாறனிடம் சாட்சி விசாரணை நடைபெற்றது.

அங்கு நடந்த விவரங்களை வழக்கறிஞர், நீதிபதியிடம் பதிவு செய்தார்.தந்தை மகன் இருவரும் காவல்நிலையம் மற்றும் மருத்துவமனையில் இருந்தபோது, அவர்களுடன் மணிமாறன் உடன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 Sep 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!