/* */

மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானைக்கு குளியல் தொட்டி அமைக்கும் பணி தொடக்கம்

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் யானை பார்வதிக்கு ரூ.23.50 லட்சம் செலவில் குளியல் தொட்டி அமைக்கும் பணி தொடங்கியுள்ளது

HIGHLIGHTS

மதுரை மீனாட்சியம்மன்  கோயில் யானைக்கு குளியல் தொட்டி அமைக்கும் பணி தொடக்கம்
X

பைல் படம்

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் யானை பார்வதிக்கு ரூ.23.50 லட்சம் செலவில் குளியல் தொட்டி அமைக்கும் பணி தொடங்கியுள்ளது .

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் யானை பார்வதி கண்ணில் புரை ஏற்பட்டு கால்நடை மருத்துவ நிபுணர்கள் குழு மூலம் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். யானையின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக ,குளித்து விளையாடும் வகையில் மருத்துவ குழு குளியல் தொட்டி அமைக்க அறநிலையத்துறைக்கு பரிந்துரைத்திருந்தது. இதற்காக ,ரூ.23.50லட்ச மதிப்பில் யானை பராமரிக்கப்பட்டு வரும் யானை மகால் பகுதியிலேயே, குளியல் தொட்டி அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது . நூற்றாண்டு பழமையான கோயில் என்பதால் ,தொல்லியல் துறை அனுமதியுடன் கோவிலுக்குள் குளியல் தொட்டி அமைப்பதற்கு கட்டுமான பணி துவங்கப்பட்டுள்ளது. இரண்டு மாத காலத்துக்குள் கட்டுமான பணியை முடிக்க ஒப்பந்த நிறுவனத்திற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Updated On: 22 March 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்