/* */

டெங்குவை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை தேவை: முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

அதிகரித்து வரும் டெங்குவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள்

HIGHLIGHTS

டெங்குவை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை தேவை: முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்
X

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

அதிகரித்து வரும் டெங்குவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் வேண்டுகோள் விடுத்தார்

பருவமழை காலக்கட்டங்களில் அதிகமாக டெங்கு பரவி வருகிறது, மக்கள் விழிப்புடன் இருந்து கவனமாக கையாள வேண்டும், மதுரையில், டெங்குவினால் 4 வயது சிறுமி பலியானது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும் ,12 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

டெங்கு கொசு நல்ல தண்ணீரில் உற்பத்தியாகி, வேகமாக இனப்பெருக்கம் செய்யும், பொதுவாக வீடுகளில் உள்ள சிரட்டைகள், தேங்காய் மட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் தண்ணீர் இருந்தால் டெங்கு கொசு உற்பத்தியாகும்.குறிப்பாக , பருவமழை காலத்தில் தான் இனப்பெருக்க பெருகும்.ஆகவே, தமிழக அரசு டெங்குவை ஒழித்திடும் வண்ணம் மக்களுக்கு உரிய விழிப்புணர்வு நடவடிக்கையையும், மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On: 27 Aug 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு