/* */

ஆன்லைனில் தேர்வு நடத்த வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

கொரோனாவால், மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

கல்லூரியில்,ஆன்லைனில் தேர்வு நடத்தக் கோரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் 500-க்கு மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ளது அமெரிக்கன் கல்லூரி.இக் கல்லூரியில் பருவ தேர்வு முறை நடந்து வருகிறது. மாணவர்கள், ஆண்டு தோறும் கல்லூரி வகுப்பறைகளில் தேர்வு எழுது வழக்கமாம். கொரோனாவால், மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 16 Nov 2021 11:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!