வாலிபரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த 2 பேர் கைது

வாலிபரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த 2 பேர் கைது
X
மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தெற்கு வாசல் பகுதியில் நடந்து சென்ற போது வழிப்பறியில் ஈடுபட்டனர்

மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தெற்கு வாசல் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது பின் தொடர் ந்து வந்த தெற்குவாசல் பகுதியை சேர்ந்த அண்ணாமலை, குணசேகரன் ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை வழிப்பறி செய்ய முயன்றுள்ளனர் அதிர்ச்சி அடைந்த செந்தில் குமார் சப்தம் போட்டுள்ளார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் துணையுடன் தப்பி ஓட முயற்சித்த இருவரையும் பொதுமக்கள் பிடித்து. தெற்கு வாசல் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

Tags

Next Story