/* */

மதுரையில் ரேஷன் அரிசி கடத்தல்: கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது

மதுரையில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இளைஞரை கள்ளச்சந்தை தடுப்புக் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மதுரையில் ரேஷன் அரிசி கடத்தல்: கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது
X
பைல் படம்.

மதுரை அருகே உள்ள சக்திமங்கலம் சமத்துவபுரம் பகுதியில் உள்ள பழைய கட்டடத்தில் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு ரேஷன் அரிசி கடத்தி வைத்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட அனுப்பானடியை சேர்ந்த வினோத் என்ற ராஜவேலு வயது (28), கல்மேடு அருள் பாண்டியன் வயது (31), சதீஷ்குமார் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் மேலும் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் வினோத்தை கைது செய்ய மாவட்ட ஆட்சியரிடம் போலீசார் பரிந்துரை செய்ததன் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து வினோத் போலீசார் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Updated On: 10 Dec 2021 4:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?