/* */

நவராத்திரி விழா: ஊஞ்சலில் அருள்பாலித்த மதுரை மீனாட்சியம்மன்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நவராத்திரி விழாவில், ஊஞ்சலில் வீற்றிருந்து அம்மன் அருள் பாலித்தார்.

HIGHLIGHTS

நவராத்திரி விழா: ஊஞ்சலில் அருள்பாலித்த மதுரை மீனாட்சியம்மன்
X

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நவராத்திரி விழாவில்,  இன்று அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

நவராத்திரி விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இக் கோயிலில் நவராத்திரி விழாவானது நேற்று தொடங்கி, அக். 14.ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, தினசரி மாலை நேரங்களில், அம்மன் பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளிப்பார்.
முதல்நாளான நேற்றிரவு, ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு, மீனாட்சியம்மன் காட்சி அளித்தார். இரண்டாம் நாளான இன்று மீனாட்சியம்மன், ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளித்தார். இதையொட்டி சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடைபெற்றன. பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

Updated On: 8 Oct 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  4. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  5. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  6. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  10. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!