/* */

மதுரையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்: அமைச்சர் திறந்து வைத்தார்

மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார்

HIGHLIGHTS

மதுரையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்: அமைச்சர் திறந்து வைத்தார்
X

மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பாக நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு விநியோகிக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

கோடை வெப்பத்தில் இருந்து மக்களின் தாகத்தை காக்கும் வகையில், நீர் மோர் பந்தலை அமைக்க வேண்டும் என்று தி.மு.கவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன்படி, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு நீர் மோர் பந்தலை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், நுங்கு உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில்,மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Updated On: 15 April 2022 9:01 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்