/* */

மதுரையில் பலத்த மழை : வீட்டின் தரைதளம் இறங்கியதால் பரபரப்பு

மதுரையில் பலத்த மழை பெய்த நிலையில், வீட்டின் தரைதளம் பூமிக்குள் இறங்கியதால் பரபரப்பு நிலவியது.

HIGHLIGHTS

மதுரையில் பலத்த மழை : வீட்டின் தரைதளம்  இறங்கியதால் பரபரப்பு
X

மழையால், பூமிக்குள் இறங்கிய வீட்டின் தரைதளம். 

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. பல இடங்களில் மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் சாலைகளில் குளம் போல தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதியில், அம்பாசிடர் லாட்ஜ் பின்புறம் உள்ள வீடு, தரையை விட்டு சற்று கீழே இறங்கியது. இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதால், இதுபோன்ற விபத்துகள் நேரிட வாய்ப்பு உள்ளதாகவும், தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 6 Dec 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?