/* */

மதுரை: கார் ஓட்டியவர் மரணம் அடைந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சாவு

மதுரை அருகே கார் ஓட்டியவர் மரணம் அடைந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

மதுரை: கார் ஓட்டியவர் மரணம் அடைந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சாவு
X

விபத்துக்குள்ளான கார்.

மதுரை கூடல் புதூர் மேம்பாலத்தில் கூடல்நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 47) என்பவர் தனது காரை செல்லூர் நோக்கி ஒட்டி வந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது கார் கட்டுப்பாடின்றி சென்று முன்னே சென்ற அடுத்தடுத்து இருசக்கர வாகனங்களில் மோதியதில், ஆணையூரை சேர்ந்த சங்கர் என்பவர் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தொடர்ந்து, காயம் அடைந்த நாகலட்சுமி உள்பட 2 பேர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிகிச்சையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 July 2022 8:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!