/* */

மதுரையில், எல்.ஐ.சி. ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

மதுரையில், எல்.ஐ.சி. ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
X

எல்.ஐ.சி. ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

தேசவளர்ச்சியின் எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்து இன்று 3.5 சதம் பங்குகள் விற்பனை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை செல்லூர் எல்.ஐ.சி .கோட்ட அலுவலகத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள் கூறுகையில், மத்திய அரசின் இம்முடிவு மிகவும் தவறானது, தேச நலனுக்கு எதிரானது என தொடர்ந்து வலியுறுத்திய பின்பும். அதையும் மீறி மத்திய அரசு பங்கு வெளியீட்டை கொண்டு வந்துள்ளது என கூறினர்.

பின்னர், மத்தியஅரசின் பங்கு விற்பனையை கைவிட வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.

Updated On: 4 May 2022 9:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  5. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  6. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  7. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  8. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  9. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  10. க்ரைம்
    வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது