/* */

சிறுமி மரணம் சிபிஐ விசாரணை நடத்த கோரி இந்து மக்கள் நல இயக்க ஆர்ப்பாட்டம்

கொடைக்கானல் சிறுமி மரணம் சிபிஐ விசாரணை நடத்த கோரி மதுரையில் இந்து மக்கள் நல இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

சிறுமி மரணம் சிபிஐ விசாரணை நடத்த கோரி இந்து மக்கள் நல இயக்க ஆர்ப்பாட்டம்
X

மதுரை திருவள்ளுவர் சிலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  இந்து மக்கள் நல இயக்கத்தினர்.

மதுரை திருவள்ளுவர் சிலை முன்பாக இந்து மக்கள் நல இயக்கத்தைச் சேர்ந்த தென் மண்டல தலைவர் சந்தன கருப்பண்ண சுவாமி தலைமையில் சிறுமி மரணத்திற்கு நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பச்சோலை ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்த மாணவியின் உடல் பள்ளியின் பின்புறத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது . இச்சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொடைக்கானல் மாணவியின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்.வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து சிபிஐ விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Updated On: 23 Dec 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.