Begin typing your search above and press return to search.
மதுரை நகரில் பலத்த மழை: சாலையில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி
மதுரை நகரில் பெய்த பலத்த மழையால் சாலையில் தேங்கிய நீரால் மக்கள் அவதிப்பட நேரிட்டது
HIGHLIGHTS
மதுரை நகரில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதிப்பட நேரிட்டது.
மதுரை நகரில் பெய்து வரும் பலத்த மழையால், மதுரை அண்ணாநகர் யாணைக்குழாய் அருகே சித்தி விநாயகர் ஆலயத்தில் அருகே அருகே, மழைநீர் குளம் போல தேங்கி பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது.இதை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.