/* */

மதுரை தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மோசடி புகார்

கடந்த ஓராண்டாக வாடிக்கையாளரிடம் வசூல் செய்த ரூ. 12 லட்சத்து 785 தொகையை மோசடி செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

மதுரை தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மோசடி புகார்
X

மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது அளிக்கப்பட்ட பண மோசடி புகார் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்

மதுரை ஞான ஒளிவுபுரம் ஏ.ஏ.ரோட்டில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு மேலாளர் பாக்கியராஜன் கரிமேடு குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், தங்களது நிதி நிறுவனத்தில் ஞான ஒளிபுரம் சகாயமாதா தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் விக்னேஷ்வரன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவர் கடந்த ஓராண்டாக வாடிக்கையாளரிடம் வசூல் செய்த பணம் ரூபாய் 12 லட்சத்து 785 ரூபாயை மோசடி செய்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் ஊழியர் விக்னேஸ்வரன் மீது கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Updated On: 17 Oct 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க