/* */

அவனியாபுரம் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: மாநகராட்சி கவனிக்குமா?

மதுரை மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில், அவனியாபுரம் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் சூழ்ந்துள்ளது.

HIGHLIGHTS

அவனியாபுரம் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: மாநகராட்சி கவனிக்குமா?
X

அவனியாபுரம் பெரியசாமி நகர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை வெள்ளம்.

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் பகுதியில் பெய்த மழையால், பெரியசாமி நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில், சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் .மழையால், அவனியாபுரம் புது குளம் கண்மாய் நிரம்பியது. கண்மாய் நீர் பெரியசாமி நகர் பகுதியில் வெள்ளமாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

இதனால், இப்பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், மழைநீர் சூழ்ந்ததால் வெளியில் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர். இனியாவது, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வலுத்துள்ளது.

Updated On: 6 Dec 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’