/* */

மதுரையில் கல்லூரி வளாகத்தில் தீ விபத்து

மதுரை கே.கே.நகர் வக்பு வாரிய கல்லுாரி வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

மதுரையில் கல்லூரி வளாகத்தில் தீ விபத்து
X

கோப்பு படம் 

மதுரை கே.கே.நகர் வக்பு வாரிய கல்லுாரி வளாகத்தில், தீ விபத்து ஏற்பட்டது. இக்கல்லுாரி 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இளைஞர் சிலர் அவ்வப்போது சென்று நடமாடுவதும், புகைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்பகுதியே கரும்புகையாக காட்சி அளித்தது. மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். கல்லுாரி நுழைவாயில் வழியாக தீயணைப்பு வாகனம் நுழைய முடியாததால் தீயை அணைக்கும் பணியில், முதலில் தொய்வு ஏற்பட்டது. இது குறித்து, தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 10 March 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!