/* */

மதுரை அருகே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு

மதுரை அருகே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

மதுரை அருகே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு
X

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கல்வி அமைச்சர் திடீரென ஆய்வில் ஈடுபட்டார்.

முன்னதாக, மதுரை அருகே திருமங்கலம் பி.கே.என். மேல்நிலைப் பள்ளியில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் ஆய்வு செய்தார்.

Updated On: 1 Feb 2022 9:55 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...