மதுரை திடீர் நகர் தேவிகருமாரியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை: திருவிளக்கு பூஜை

இதில் பெண்கள் பலர் பங்கேற்று அம்மனை வழிபட்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர்

மதுரை திடீர் நகர் தேவிகருமாரியம்மன் ஆலய விளக்கு பூஜை நடைபெற்றது.

மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகே திடீர் நகரில் உள்ள தேவிகருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையையொட்டி,கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, வழிபாடுகளும், அதைத் தொடர்ந்து கோயில் முன்பாக திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது .இதில் பெண்கள் பலர் பங்கேற்று, அம்மனை வழிபட்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture