/* */

மதுரை: குளிக்க சென்ற சிறுவன் கோயில் குளத்தில் மூழ்கி பலி

மதுரை அருகே, கோயிலில் குளிக்கச் சென்ற சிறுவன் மூழ்கி பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

மதுரை: குளிக்க சென்ற சிறுவன் கோயில் குளத்தில் மூழ்கி பலி
X

மதுரை மாவட்டம், ஆணையூர், இமயம் நகரை சேர்ந்தவர் திருப்பதி மகன் அர்ஜூன் 14. இவர் ஆலங்குளம் முனியாண்டி கோவில் அருகே உள்ள கோயில் குளத்துக்கு குளிக்கச் சென்றான். அப்போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியானார்.

இந்த சம்பவம் குறித்து, கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 April 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!